இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka
Message
  • Sorry this content is not available in this language

“சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம்

திகதி : 2022-03-22

“சிசிர ஜயகொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று சபையில் அறிவித்தார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ வருண லியனகே, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ சுதத் மஞ்சுல, கௌரவ வசந்த யாப்பாபண்டார, கௌரவ பீ.வை.ஜி. ரத்னசேக்கர மற்றும் கௌரவ லலித் வர்ண குமார ஆகியோர்  சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றுவதற்காக மேலதிக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom