இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் சாட்சிகள் மற்றும் குறிப்புக்கள் உள்ளடங்கிய அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

திகதி : 2022-02-22

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி  பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையுடன் தொடர்புடைய சாட்சிகள், குறிப்புக்களின் தொகுதிகள் உள்ளடங்கலான அறிக்கை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டப் பணிப்பாளர் நாயகம் உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீரவினால் இன்று (22) முற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கமைய இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு சபாநாயகரின் உத்தியோகபூர்வ அறையில் இடம்பெற்றது.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom