இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 நவம்பர் 29ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-11-29

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  2018 நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் சபா மண்டபத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள்
‘B’ : சபாமண்டபத்தை சுற்றி மேலதிக பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதை தடுத்தல் சம்பந்தமானது
‘C’ :  இன்றைய தின பிரேரணை சபையில் விவாதிக்கப்படுவது தொடர்பாக சபாநாயகரின் தீர்மானம்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குடியரசின் நிதியிலிருந்து எந்தவொரு செலவினத்தையும் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு பிரதம அமைச்சரின் செயலாளருக்கு அதிகாரமின்மை மீதான தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 123; எதிராக 0) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனையடுத்து,1230 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom