2018 நவம்பர் 29ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-11-29 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : 2018 நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் சபா மண்டபத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள்
‘B’ : சபாமண்டபத்தை சுற்றி மேலதிக பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதை தடுத்தல் சம்பந்தமானது
‘C’ : இன்றைய தின பிரேரணை சபையில் விவாதிக்கப்படுவது தொடர்பாக சபாநாயகரின் தீர்மானம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குடியரசின் நிதியிலிருந்து எந்தவொரு செலவினத்தையும் மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு பிரதம அமைச்சரின் செயலாளருக்கு அதிகாரமின்மை மீதான தீர்மானம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 123; எதிராக 0) சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து,1230 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






