2018 நவம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-11-23 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
தெரிவுக் குழுவை நியமித்தல்
வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன் (ஆதரவாக 121; எதிராக 0) சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 19 இன் கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான ஒத்திவைப்பு
“நாட்டின் அரசியல் நெருக்கடி காரணமாக பொருளாதாரத்தின் சரிவு” தொடர்பான பிரேரணை கௌரவ விஜித ஹேரத் அவர்களால் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து,1800 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






