2018 நவம்பர் 16ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-11-16 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இன்றைய தினத்திற்கு நிலையியற் கட்டளைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என கௌரவ எம்.ஏ. சுமந்திரம் மற்றும் கௌரவ அஜித் பி. பெரேரா ஆகியோரால் முறையே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது.
2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்ட கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லை பற்றிய பிரேரணை
கௌரவ அநுர திசாநாயக்க மற்றும் கௌரவ விஜித ஹேரத் ஆகியோரால் முறையே முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்ட பிரேரணையானது ‘ஆம்’, ‘இல்லை’ என்ற குரல்களிலிருந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து,1417 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






