நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் |
2025-09-25 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-25 |
|---|
| கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள் 1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள் 2 : பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான தீர்ப்பு3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2023 ஆம் ஆண்டுக்கான வவுனியாப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை.(ii) 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது |
2025-09-25 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
முடிவுகள்
முடிவுகள்
2015 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி (ஐதேக) கூடுதலான ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐமசுகூ), இலங்கை தமிழ் அரசுக் கட்சி (இதஅக), மக்கள் விடுதலை முன்னணி (மவிமு), ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி (ஈமஜமு) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீமுகா) என்பனவே பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள ஏனைய கட்சிகளாகும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களைக் குறித்துக் காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
| அரசியற் கட்சியின் பெயர் | மாவட்ட ரீதியிலான ஆசனங்கள் | தேசிய ரீதியலான ஆசனங்கள் | மொத்தம் |
| ஐக்கிய தேசிய கட்சி | 93 | 13 | 106 |
| ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு | 83 | 12 | 95 |
| இலங்கை தமிழ் அரசுக் கட்சி | 14 | 2 | 16 |
| மக்கள் விடுதலை முன்னணி | 4 | 2 | 6 |
| ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி | 1 | 0 | 1 |
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் | 1 | 0 | 1 |
தொடர்புபட்ட வர்த்தமானிகள்:-
2015 ஆகஸ்ட் 19ஆம் திகதிய 1928/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
2015 ஆகஸ்ட் 19ஆம் திகதிய 1928/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
2015 ஆகஸ்ட் 21ஆம் திகதிய 1928/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
2015 ஆகஸ்ட் 24ஆம் திகதிய 1929/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















